அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்-அதை ஆங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்; வெந்து தணிந்தது காடு;-தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ? - மகாகவி சுப்ரமணிய பாரதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக